Sunday, 5 February 2017

தைரியம் இருந்தால் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலில் ஜெயித்து முதல்வராகட்டும்: பப்ளிக்(if u dare stand in election and win)

தைரியம் இருந்தால் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலில் ஜெயித்து முதல்வராகட்டும்: பப்ளிக்


சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்ட செய்தி அறிந்த தமிழக மக்கள் கொதித்து போய் தங்கள் கருத்துகளை வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
அதில், தமிழகத்தை யார் ஆளவேண்டும் என நாங்கள் தான் முடிவு செய்யனும், சசிகலாவிற்கு தைரியம் இருந்தால் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலில் நின்று ஜெயித்து முதல்வராக வரசொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
அது போல் சசிகலாவை எதிர்த்து ஏராளமானோர் தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர்.

No comments :

Post a Comment