Monday, 6 February 2017

தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: ஸ்டாலின்

திருச்சி: சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து தள்ளிவைப்பது அதிமுகவின் பலவீனத்தை காட்டுகிறது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment