சொத்து குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு அடுத்த ஒரு வாரத்தில் வெளியாகும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.
மத்திய அரசுடன் ஒத்துழைத்து செயல்பட்ட பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்து, சசி.,முதல்வராக பொறுப்பு ஏற்க காய் நகர்த்தி வரும் வேளையில், இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராக வருவதற்கு அதிக அளவில் வாய்ப்புள்ளது. தீர்ப்பு வருவதற்குள் சசிகலா முதல்வராக பொறுப்பு ஏற்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையை தயார் படுத்தி வைக்குமாறு, மத்திய அரசு மாநில அரசு மூலம் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ள தகவல் கசிந்துள்ளது. பன்னீர் மவுனமாக இருந்ததன் அர்த்தம் இப்போதுதான் தெரிகிறது??
(கார்ட்டூன் படம் நன்றி தினமலர்)
மத்திய அரசுடன் ஒத்துழைத்து செயல்பட்ட பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்து, சசி.,முதல்வராக பொறுப்பு ஏற்க காய் நகர்த்தி வரும் வேளையில், இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராக வருவதற்கு அதிக அளவில் வாய்ப்புள்ளது. தீர்ப்பு வருவதற்குள் சசிகலா முதல்வராக பொறுப்பு ஏற்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையை தயார் படுத்தி வைக்குமாறு, மத்திய அரசு மாநில அரசு மூலம் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ள தகவல் கசிந்துள்ளது. பன்னீர் மவுனமாக இருந்ததன் அர்த்தம் இப்போதுதான் தெரிகிறது??
(கார்ட்டூன் படம் நன்றி தினமலர்)
பன்னீா்செல்வம் அவா்கள் ஆட்சி தொடர இறைவன் அருள்வாா்
ReplyDeleteDharmathin vaalvuthanai soothu kowvum,iruthiyil Dharmamae vellum
ReplyDelete