Tuesday, 7 February 2017

Breaking news ops

#BreakingNews என்னை கட்டாயப்படுத்தியதினால் தான் ராஜினாமா கடிதம் அளித்தேன் - முதலமைச்சர்

* தமிழகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றும் ஒருவர் தலைவராக வரவேண்டும் - முதலமைச்சர்

* தமிழகத்தை காக்க தன்னந்தனியாக இருந்து போராடுவேன் - முதலமைச்சர்
எனது மனசாட்சி உந்தப்பட்டதால் நான் இங்கு வந்தேன் -

* அதிமுக தொண்டர்களுக்கு சில உண்மைகள் சொல்ல அம்மாவின் ஆன்மா வலியுறுத்தியதால் நான் இங்கு வந்தேன்" - பன்னீர்செல்வம்

* ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு என்னை முதலமைச்சராக பதவி ஏற்குமாறு வலியுறுத்திய போது நான் மறுத்தேன் - முதலமைச்சர் பன்னீர்செல்வம்

* கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வரக்கூடாது என வலியுறுத்தியதால் ஏற்றுக்கொண்டேன் - பன்னீர்செல்வம்
மக்களின் நலத்திட்டங்கள் சிலருக்கு எரிச்சலூட்டியது - முதலமைச்சர் பன்னீர்செல்வம்

* ஜல்லிக்கட்டு தொடர்பாக நான் ஒரு புறம் பிரதமரை பார்க்க சென்ற போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அதே கோரிக்கை வைத்தார் - முதலமைச்சர் பன்னீர்செல்வம்

* வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், சசிகலா அவர்கள் முதலமைச்சர் ஆக வேண்டும் என பேட்டி கொடுத்தார் - பன்னீர்செல்வம்

* என்னுடைய அமைச்சரவையில் இருக்கிறவர் மற்றொருவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பேட்டி கொடுத்தால் அது சரிதானா என்று சசிகலாவிடம் கேட்டேன் - பன்னீர்செல்வம்

No comments :

Post a Comment